பஸ் விபத்தில் 25 பேர் பலி!!

518

தெற்கு பிலிப்பைன்ஸில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில் , மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பஸ் பள்ளமொன்றில் கவிழ்ந்ததில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் மேலும் விபத்து இடம்பெற்றவேளையில் 60இற்கும் அதிகமானவர் பஸ்ஸில் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

அப்பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.