வடக்கில் சிங்களவர்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்று சான்றுகள் : களனி பல்கலைக்கழக தொல்பொருள் பேராசிரியர்!!

728

inscriptions

வடக்கில் சிங்களவர்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்று சான்றுகள் காணப்படுவதாக களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பேராசிரியர் சந்திம அம்பன்வல தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவில் 2010ம் ஆண்டு கிடைக்கப் பெற்ற கல்வெட்டுக்கள் ஆதி சிங்களவர்கள் வடக்கில் வாழ்ந்தமைக்கான வரலாற்று சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

கிறிஸ்துக்கு முந்திய காலம் முதலே வடக்கில் சிங்களவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். மூன்று கல்வெட்டுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் ஒன்று தமிழ் மொழியிலானது. ஏனைய இரண்டும் சிங்கள மொழியிலானது.

இந்தக் கல்வெட்டுக்கள் முழுமையாக இன்னமும் மொழி பெயர்க்கப்படவில்லை. புகைப்படங்களின் அடிப்படையில் தகவல்களை வெளியிட்டுள்ளேன்.

விரைவில் நெடுந்தீவிற்கு சென்று கல்வெட்டுக்கள் குறித்து மேலதிகமாக ஆய்வு செய்யப்படும் என பேராசிரியர் தெரிவித்துள்ளா