198 புள்ளிகளைப் பெற்று காலி மஹிந்த கல்லூரி மாணவன் முதலிடம்!!

320

1st

வெளிவந்துள்ள 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி 198 புள்ளிகளைப் பெற்று காலி மஹிந்த கல்லூரியின் மாணவன் சந்தரு தத்சரா பலஹேவா அகில இலங்கை ரீதியில் அதிக புள்ளிகள் பெற்ற மாணவராக முன்னிலையில் இருப்பதாக இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.