வைரலாகும் இளைஞரின் தற்கொலை வீடியோ!!

363

சென்னையில் நபர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் கடைசியில் கொமடியில் முடிந்துள்ளது.

சென்னை அடையாற்றுப் பாலத்து மேல் நேற்றிரவு 11 மணியளவில் திடீரென இளைஞர் ஒருவர் பாலத்தின் மேல் ஏறி அடையாற்றில் குதித்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இளைஞரின் இந்த செயலை பார்த்த அருகில் அங்கு கூட்டமாக கூடினர். ஆனால், தமிழ்நாட்டில் நிலவி வரும் வறட்சியால் ஆற்றில் முட்டியளவு மட்டுமே தண்ணீர் இருந்துள்ளது.

இதனால், இந்த இளைஞரின் தற்கொலை முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. இந்தக் காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துப் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.