சிறையிலிருந்து 4 கைதிகள் தப்பியோட்டம்!!

301

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 4 கைதிகள் தப்பியோடியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றிரவு 11 முதல் 12 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நான்கு கைதிகளும், சிறைச்சாலை மதிலை துளையிட்டு தப்பிச் சென்றதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தப்பிச் சென்ற கைதிகளை மீண்டும் கைது செய்ய விசாரணைகள்முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.