வவுனியாவில் வறிய குடும்பங்களுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கிய ம.தியாகராசா!!

649

 
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாவினால் கடந்த 29.05.2017 அன்று கோழிவளர்ப்பிற்கான உதவிவழங்கப்பட்டது.

வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா தனக்கு குறித்தொதுக்கப்பட்ட 2017ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து வவுனியா மாவட்டத்தில் மிகவும் வறியகுடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக ஒருமாத வயதுடைய நல்ல இன கோழிக்குஞ்சுகள் வவுனியா மாவட்ட கால்நடை வைத்திய அலுவலகத்தில் வைத்து பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.