ஏழு மாதக் குழந்தையை கொலை செய்த தாய்!!

574

ஹக்மன பகுதியில் ஏழு மாத குழந்தையொன்று கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெனகம, பெலும்கல பிரதேசத்தில் நேற்று மாலை கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக தாய் இந்த கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கொல்லப்பட்ட குழந்தையினை தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹக்மன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.