இலங்கையின் மிகப்பெரிய யானையை கொலை செய்த யானை!!

220

இலங்கையிலுள்ள மிகப்பெரிய யானை உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு கால்நடை வைத்தியர் தர்மகீர்தி தெரிவித்துள்ளார்.

யால தேசிய பூங்காவில் மிக பெரிய யானையாக கருதப்படுகின்ற திலக் என்ற யானை, கந்தலயா என்ற யானையை தாக்கியமையால் உயிரிழந்துள்ளது.

உயிரிழக்கும் போது அந்த யானைக்கு சுமார் வயதாகும் என வனவிலங்கு கால்நடை வைத்தியர் தர்மகீர்தி பிரதேச பரிசோதனை நடத்திய பின்னர் தெரிவித்துள்ளார்.

இந்த யானைக்கு அதிக வயது என்பதனால் தாக்குதலில் காப்பாற்றி கொள்வதற்கும், மீண்டும் தாக்குதல் மேற்கொள்வதற்கும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தாக்குதலில் யானை வயிற்று பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.