மகன், கணவரின் சாயலில் மரங்களை கத்தரித்த பெண்!!

375

 
பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர், தனது வீட்டு வேலியிலுள்ள மரங்­களை தனது மகன் மற்றும் கண­வரின் தலையைப் போன்று வடி­வ­மைத்­துள்ளார்.

48 வய­தான மிஷெல் ஃபொலே எனும் இப்பெண், கலைப்­பட்­ட­தாரி ஆவார். தனது வீட்டு வேலி­யி­லுள்ள மரங்­களை கத்­த­ரிக்கத் தீர்­மா­னித்த இவர், தனது கலைத்­தி­ற­மையை வெளிப்­ப­டுத்தும் வகையில் தனது கணவர் அன்ட்ரூ, மற்றும் மகன் பிரெனின் தலை­களைப் போன்று அம்மரங்களை கத்தரித்துள்ளார்.