பாகிஸ்தானில் லொரி ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 132 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பகவ்ப்பூர் நகரில் டேங்கர் லொரியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதில் 100 பேர் உடல் கருகி பலியானார்கள். 40 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.