சிம்பாப்வே அணிக்கெதிராக சொந்த மண்ணில் அடைந்த அதிர்ச்சித் தோல்வியை அடுத்து அனைத்து சர்வதேச போட்டிகளிலும் தலைமைப் பதவியிலிருந்து மத்தியூஸ் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சொந்த மண்ணில் சிம்பாப்வே அணியுடனான ஒருநாள் போட்டித் தொடரினை தோல்வியடைந்த பின்னரே குறித்த முடிவினை மத்தியூஸ் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.