வவுனியா ஈழத்து பழனி முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் ஆரம்பம்!(காணொளி)

1008

வவுனியா சிதம்பரபுரம் உச்சி பழனி முருகன்  ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29.07.2017 (சனிக்கிழமை )அன்று  ஆலய உற்சவகுரு சிவஸ்ரீ   ஸ்ரீசங்கர குருக்கள்  தலைமையில் கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகியுள்ளது.

10 தினங்கள் இடம்பெறும் இவ் அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா எதிர்வரும் 07.08.2017 அன்று இடம்பெறுகின்றது.