வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சூரசம்காரம்!(படங்கள்)

1612

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தின்  கந்த சஷ்டி  உற்சவத்தின்  ஆறாவது நாளான  நேற்று முன்தினம்  25.10.2017  புதன்கிழமை  சூரசம்காரம் எனப்படும்   சூரன் போர் இடம்பெற்றது.

மேற்படி சூரசம்கார நிகழ்வில்  நூற்றுக்கணக்கான  முருகனின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.