நடுரோட்டில் மகளுக்கு கொடூர தண்டனை நிறைவேற்றிய தாய்!! (வீடியோ)

754

roadபள்ளிக்கு செல்லாமல் ஏமாற்றிய மாணவியை நடுரோட்டில் வைத்து தாய் சவுக்கால் அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைவானிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாணவி ஒருவர் பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றித் திரிந்துள்ளார்.
இதனை பார்த்த மாணிவியின் தாய் அதிர்ச்சியடையவே, நடுரோட்டிலேயே சவுக்கால் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

முதலில் முட்டிங்கால் போடச் செய்து தன்னை தானே அடித்துக் கொள்ளும் படி கூறுகிறார் பின்பு சவுக்கால் மிக கொடுமையை அடிக்கிறார். பொலிஸ் அதிகாரி வந்து தடுக்கும் வரையிலும் இந்த தண்டனை தொடர்கிறது.

பிறகு தந்தையை வரவழைத்து மாணவியை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர், எனினும் இச்சம்பவம் தொடர்பாக தாய் கைது செய்யப்பட்டாரா என்ற தகவல் தெரியவரவில்லை.