முல்லைத்தீவில் முள்ளந்தண்டு பாதிப்படைந்த நிலையில் வாழ்ந்து வரும் மகேந்திரன் மனேகராஜ் (வயது 24) வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவி கோருகின்றார்.
இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவில் தந்தையினையிழந்து தனது முள்ளந்தண்டு பாதிப்படைந்து இடுப்புக்கு கீழ் இயங்காத நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றார்.
இவரை தனிமையில் விட்டு தொழிலுக்கு செல்ல முடியாத நிலை தாயாருக்கு ஏற்பட்டுள்ளதால் சுயதொழில் செய்வதற்குறிய உதவியினை பொதுமக்களிடம் கோரியுள்ளார்.
இவருக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் :
பெயர் : மகேந்திரன் மனேகரராஜ்
இலங்கை வங்கி , முல்லைத்தீவு கிளை ,
கணக்கிலக்கம் : 80188749 ,
அடையாள அட்டையிலக்கம் :- 199315410010
தொலைபேசி இலக்கம் 0774020126 , 0770224326










