89வது மலேஷியன் திறந்த தடகள சாம்பியன்ஷிப் (Malaysian open athletics championship) போட்டிகளின் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் இலங்கை வீரர்களான சந்திரிக்கா சுபாஷினி மற்றும் கசுன் கல்ஹார ஆகியோர் தங்கப் பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.
சந்திரிக்கா சுபாஷினி 52.86 சென்கன்களிலும், கசுன் கல்ஹார 47.19 செக்கன்களிலும் போட்டித் தூரத்தைக் கடந்து தங்கப்பதகங்களை வெற்றிகொண்டனர் என்பது குறிப்பித்தக்கது.