நாட்டின் அநேக பகுதிகளிலும் நாளை முதல் 18ஆம் திகதி வரையில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த நிலையில் பல பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், பிற்பகல் 2 மணியின் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிகளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் உயர் அதிகாரி கசுன் பெஸ்குவல் குறிப்பிட்டுள்ளார்.






