மின்சாரம் தாக்கி யானை பரிதாபமாக மரணம்!!

581

வெலிகந்த – அசேலபுர வயல்வெளியில் யானையொன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

15 வயதான குறித்த வயல்வெளியைக் கடந்து சென்ற போது குறுக்காக இருந்த அதிசக்தி வாய்ந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளது.

கிரித்தலே வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளால் யானையின் மரணம் தொடர்பான விசாரணைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டது.