வவுனியா மாவட்டத்தில் சிறந்த 43 பொலிஸார் கௌரவிப்பு!!

249

 
வவுனியா மாவட்டத்தில் சிறந்த பொலிஸாருக்காக கௌரவிப்பு நேற்று முன்தினம் (15.12.2017) காலை 10 மணியளவில் வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

பொலிஸ் அதிகாரி ரி.எம்.எஸ்.எம் தேன்னக்கோன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசரி பேனந்தோ வுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ. ஏ.மகிந்த உட்பட பலர் கலந்து கொண்டு வவுனியா மாவட்டத்தில் சிறந்த 43 பொலிஸார்களுக்கு கௌரவிப்பு செய்தனர்.