வவுனியாவில் 195 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையம் கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று திடீரென பேரூந்து நிலையப்பகுதியிலுள்ள மின்கம்பம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. எனினும் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
195 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேரூந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டு ஒருவருடமான நிலையில் இவ்வாறு இடம்பெற்றுள்ளது.