வவுனியா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று 22.01.2018 திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .
பத்து நாட்கள் இடம்பெறும் ஆலயத்தின் மகோற்சவத்தில் 30.01.2018 செவ்வாய்கிழமை தேர்த்திருவிழாவும் 31.01.2018 புதன்கிழமை தீர்த் தோற்சவமும் இடம்பெறும் .