வவுனியா கூமாங்குளத்தில் திருவள்ளுவர் குருபூசை தினம்!!

377

 
வவுனியா கூமாங்குளம் சித்திவிநாயகர் அறநெறி பாடசாலையில் திருவள்ளுவர் குருபூசை தின நிகழ்வுகள் நேற்று (04.03.2018) காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

இந் நிகழ்வில் ஆலய தலைவர் ந.ஆறுமுகம், அஸ்திரம் இளைஞர்கழக தலைவர் நா.ஸ்ரீதரன், அஸ்திரம் மக்கள் நற்பணி மன்ற செயலாளர் ந.கிருஷ்ணமூர்த்தி, ஆலய செயலாளர் பெ.இராசையா, அறநெறி ஆசிரியர், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது திருவள்ளுவரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.