வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சித்திர தேர் திருப்பணி வேலைகள் ஆரம்பம்!(படங்கள்,வீடியோ)

1239

வவுனியா நகரில் அமைந்துள்ள அழகிய ஸ்ரீ கந்த சாமி கோவிலின் சித்திர தேர்  அமைக்கும் திருப்பணி வேலைகள்   கடந்த  30.03.2018   சனிக்கிழமை பங்குனி உத்தர  நன்னாளில் ஆரம்பித்து  வைக்கபட்டது.

மேற்படி சித்திர தேருக்கான  திருப்பணி வேலைகள்  திருகோணமலை கமலாலயம் கலைக்கூடத்தின் ஸ்தபதி  விஸ்வஸ்ரீ  K.சந்திர மோகன் அவர்களால் ஆரம்பித்து  வைக்கப்பட்டது .