மரண அறிவித்தல் -அமரர்.இராசையா இராசரெத்தினம்!!

931


 

 



இராசையா இராசரெத்தினம்

(உரிமையாளர் இராசையா மருந்துக்கடை)



 



யாழ்ப்பாணம் நல்லூர் சட்டநாதர் வீதியை பிறப்பிடமாகவும் வவுனியா வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட  இராசையா இராசரெத்தினம் நேற்று (20.04.2018)  வெள்ளிக்கிழமை  காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான இராசையா தங்கம்மா தம்பதியினரின் அன்புமகனும்  காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தங்கம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் சோதிமலரின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற இரத்தினசபாபதி மற்றும் இரத்தினபூபதி,

இந்திராணி, இராமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ரஜிதா, விஜிதா, இராஜசெழியன், ரஜனி, இராஜசேகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் சித்தார்த்தர், பாஸ்கரன், மாலதி தயானந்தன், ரீடா காலஞ்சென்ற ஸ்ரீதரன் மற்றும் ஸ்ரீவதனி, மகிந்தன், முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,


இளங்கோ, இளஞ்சே, அனுஷியா ஆகியோரின் சிறிய தந்தையும் குமரன், ரதிலக்சுமி ஆகியோரின் பெரிய தந்தையும், தியாகராசா, இராசரெத்தினம் காலஞ்சென்ற சத்தியபாமா மற்றும் வசந்தி தனபாலசிங்கம், இராஜரத்னம் காலஞ்சென்ற வைத்தியநாதன் மற்றும் நாகேஸ்வரி, இராஜசிங்கம், குலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், இந்துருஜன், பிரவீணன், பிரணவன், அஸ்விஜா, தர்மிகன், தனுராம், அனிக்கா, ஆரணி, ஆரபிகா, Master சேரன்  ஆகியோரின் அன்புப் பேரனும்  ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 23.04.2018 திங்கட்கிழமை மு.ப 10.00 மணியளவில் முத்திரை சந்தியில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைகாக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள்  அனைவரும் ஏற்றுகொள்ளவும்.

இல 633  பருத்தித்துறை வீதி


நல்லூர்

யாழ்ப்பாணம்

தகவல்

குடும்பத்தினர்

0777111831