வவுனியா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மூதாட்டி!!

592

வவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சுயநினைவற்ற நிலையில் மூதாட்டி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிக்கிய 75வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சுயநினைவின்றி வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளார்.

இவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இவர் பற்றிய தகவல் அறிந்தாலோ, அல்லது தகவல் பெற விரும்புவோரோ உடனடியாக வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறு வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சுயநினைவற்ற நிலையில் மூதாட்டி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிக்கிய 75வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சுயநினைவின்றி வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளார்.