அநுராதபுரத்தில் ஒரே வீட்டில் இருந்து ஐவரின் சடலங்கள் மீட்பு!!

285

murderஅநுராதபுரம் – விகாரகல்மில்குளம் பகுதி வீடொன்றில் இருந்து ஐவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

3 பெண்கள் மற்றும் 2 ஆண்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மரணங்கள் குறித்து அநுராதபுரம் பொலிஸார் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.