இளம் தம்பதியினருக்கு நடந்தது என்ன : பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பம்!!

663

குருநாகல் ரிதீகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சடலங்கள் இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

34 வயதுடைய கணவரும் 29 வயதுடைய மனைவியுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சடலங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

34 வயதுடைய கணவரும் 29 வயதுடைய மனைவியுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சடலங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.