முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 9ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளையதினம் (18.05.2018) இடம்பெறவுள்ளமையினால் அன்றைய தினத்தினை துக்க நாளாக வடமாகாணசபை பிரகடனப்படுத்தியுள்ளமையினாலும் நாளையதினம் கடைகளை அரைநாள் மூடுமாறு வர்த்தக சங்கம் வர்த்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
வவுனியாவிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மதியம் 12 மணிக்கு பின்னர் வியாபார நடவடிக்கையில் மேற்கொள்ளுமாறும் வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாளையதினம் கடைகளை அரைநாள் மூடுமாறு வர்த்தக சங்கம் வர்த்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.





