தாயை சுட்டுக்கொலை செய்த மகன் : அதிர்ச்சிக் காரணம்!!

307

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் 16 வயது சிறுவன் தனதுதாயை தவறுதலாக துப்பாக்கியதால் சுட்டதில் அவர் உயிரிழந்துள்ளார்.

ஷாஜி என்ற 36 வயது பெண்மணி தனது கணவர் மற்றும் 3 குழந்கைதளுடன் வசித்து வருகிறார். இவர்களின் வீடு காடுகள் சூழ்ந்த பகுதியில் இருக்கிறது. இந்நிலையில், ஷாஜி ஐ அவரது 16 வயது மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளான்.

இ்ந்த சம்பவம் தொடர்பில் 16 வயது மகனை பொலிசார் கைது செய்துள்ளனர். தவறுதலாக சுடப்பட்டதாக அவரது குடும்பத்தார் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இருப்பினும், சம்பவத்தின் பின்னணி என்ன? இவர்களிடம் துப்பாக்கி எவ்வாறு வந்தது? என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்