களனி கங்கை பெருக்கெடுத்துள்ளமையினால் மீகொடை – ஆடிகல வீதியில் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவர் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டு மரணிக்கும் காணொளி வெளியாகியுள்ளது.
தற்பொழுது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டுள்ளதோடு அனைவரது மனத்திலும் அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
களனி கங்கை பெருக்கெடுத்துள்ளமையினால் மீகொடை – ஆடிகல வீதியில் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவர் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டு மரணிக்கும் காணொளி வெளியாகியுள்ளது. இந்த காணொளியை வாசகர்கள் கீழே காணலாம்..





