ஸ்ரீதேவியின் மரணத்தில் இருந்து வாழ்க்கையை கற்றுக்கொண்டேன் : பிரபல நடிகர்!!

675

நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் இருந்து வாழ்க்கையை கற்றுக்கொண்டேன் என தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா கூறியுள்ளார்.அவர் மேலும் கூறுகையில், ஸ்ரீதேவி ஒரு மிகப்பெரிய நடிகை.

அவருடன் கோவிந்தா கோவிந்தா என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளேன், அவருடன் இணைந்து பணியாற்றது மறக்க முடியாத ஒன்று.இப்போது கூட அவர் இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்பமுடியவில்லை, அவரது மரணம் எதிர்பாராதது.

அவரது மரணத்திற்கு பின்னர் நான் என்னை சுற்றியிருப்பவர்களை நேசிக்க தொடங்கிவிட்டேன், வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியாக கழிக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.