திருமணமாகி 21 நாளில் மாப்பிள்ளையை கத்தியால் குத்திய பெண்!!

348

ஹைதராபாத்தில் பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததால் மாப்பிள்ளையை கத்தியால் குத்திய புதுப்பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நீலிமாவுக்கும் – நவீன் என்பவருக்கும் மே 9 ஆம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் நீலிமாவுக்கு சிறிதும் விருப்பம் இல்லை. பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைத்துள்ளனர்.

இதனால், வெறுப்பாக வாழ்ந்து வந்த நீலிமா, சமபவம் நடைபெற்ற அன்று கத்தியை எடுதது தனது கணவரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த நவீன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நீலிமாவை பொலிசார் கைது செய்துள்ளனர். திருமணமாகி 21 நாட்களிலேயே இப்பெண் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டுள்ளது மாப்பிள்ளை வீட்டாதை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.