நான் உன்னை காதலிக்கிறேன் : பள்ளி மாணவியிடம் காதலை சொன்ன ஆசியருக்கு நேர்ந்த கதி!!

1028

இந்தியாவில் பள்ளி மாணவியிடம் ஆசியர் ஒருவர் காதலிப்பதாக கூறியதால், அவரை சக மாணவர்கள் அடித்து உதைத்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஒருவர், அங்கு படிக்கும் பள்ளி மாணவியிடம் நான் உன்னை காதலிப்பதாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி உடனடியாக தனது நண்பர்களிடம் இது குறித்து கூறியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் உடனடியாக அந்த ஆசிரியரை கண்மூடித்தனமாக அடித்து உதைத்துள்ளனர்.

இது குறித்த தகவல் பொலிசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் பள்ளிக்கு விரைந்து மாணவர்களிடமிருந்து ஆசிரியரை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.