இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் தெரிவித்தார்.
விசா சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.