மும்பையில் மக்கள் நடமாட்டாம் அதிகம் உள்ள Marine Drive பகுதியில் காதலர்கள் இருவர் நடந்துகொண்ட விதம் அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
கடற்கரை பகுதி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் காதல் ஜோடி ஒன்று, உறவில் ஈடுபட்டுள்ளனர். இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் முகம் சுழித்துள்ளனர். மேலும், ஒரு சிலர் குழந்தைகளோடு அங்கு வந்திருந்ததால், கோபம் கொண்டு கற்களை எடுத்து அவர்கள் மீது வீசியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அந்த காதல் ஜோடி அங்கிருந்து தப்பித்து ஒடியுள்ளது. இதுதொடர்பான வீடியோ மும்பையில் வைரலானதையடுத்து, காதல் ஜோடி குறித்து பொலிசார் விசாரணை நடத்தியதில், ஆண் நபர் வெளிநாட்டை சேர்ந்தவர் என்றும் அப்பெண் மும்பையை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அப்பெண்ணை கண்டுபிடித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.





