யாழில் 75 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் கொள்ளை!!

605

யாழ். உடுப்பபிட்டி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த 75 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் பெண்கள் இருவர் வசித்து வந்த நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

முகத்தை முழுமையாக மூடி மறைத்தபடி, வீட்டிற்குள் நுழைந்த நபர்கள் வீட்டிலிருந்த 75 லட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை