வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சப்பர திருவிழா நேற்று 25.07.2018 புதன்கிழமை இடம்பெற்றது.
மாலை எட்டு மணியாளவில் வசந்தமண்டபபூஜை இடம்பெற்று தொடர்ந்து ஒன்பது மணியளவில் அம்பாள் அழகிய சப்பரத்தில் அமர்ந்து பக்தர்கள் கற்பூர சட்டி ஏந்தி வர வெளி வீதியுலா வந்த நிகழ்வு இடம்பெற்றது .