ஓட்டு மொத்த இலங்கையர்களின் கவனத்தை தன்பக்கம் திருப்பிய இளைஞன்!!

857

அண்மையில் வெளியான இளைஞனின் புகைப்படம் ஒன்று ஒட்டுமொத்த இலங்கையர்களின் கவனத்தை திருப்பியிருந்தது.

3D புகைப்படம் ஒன்றை வரைந்து பிரபலமான இளைஞன் மீண்டும் அவ்வாறான படம் ஒன்றை வரைந்துள்ளார். புகைப்பட கலைஞரான துஷார சம்பத் என்பவரின் இந்த திறமை பலரால் பாராட்டப்பட்டிருந்தது.

3D படங்களை வரைவதற்கான போதுமான வசதி இல்லாத போதும், கிடைத்தவற்றை கொண்டு வரையும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் கட்டடம் ஒன்றை 3D முறையில் அவர் வரைந்துள்ளார். அதனை பார்ப்பதற்கு உண்மையான கட்டடம் போன்றே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.