சேமமடு சண்முகானந்தா பாடசாலையில் தரம் -5 புலமை பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் மாணிக்கவாசகர் அபிலன்(175),
இலங்கேஸ்வரன் கிருசாலினி(167)
ஆகியோர் பரீட்சையில் சித்தி பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
அவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர் செல்வி த. சோபிதா அவர்களுக்கும் பாடசாலை சமூகத்தின் வாழ்த்துக்கள் குறிப்பு அதி கஸ்ட பிரதேசத்தில் படிக்கும் இவர்கள் எந்த தனியார் வகுப்புகளுக்கும் சென்றதில்லை.