வவுனியா பாலமோட்டை அ.த.க பாடசாலையில் 2018ம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் பாடசாலை அதிபர் பொ.தெய்வேந்திரன் வழிகாட்டலில் சு.சுவேந்திரன், பொ.சிவபாதம் ஆகிய ஆசிரியர்களின் வழிப்படுத்தலில் 8 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி ஒரு மாணவன் சித்தியடைந்ததுடன் ஏனைய 7 மாணவர்களும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
அவர்களின் விபரம்
1) க.கோபிதன் -165
2) க.பிரவின்- 160
3) சி.கிஷாளன்- 159
4) பு.சங்கவி – 154
5) இ.யதுசன் -138
6) நி.ரேனுஜா – 119
7) பி.யகித்தன் – 107
8) சி.தர்சிகன் – 105





