வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீட்சையில் மூவர் சித்தி !

1129

வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில்   மூன்று  மாணவர்கள்  வெட்டு புள்ளிகளுக்கு  மேல் பெற்று  சித்தியடைந்துள்ளனர்.

J.லக்சன்  184 புள்ளிகள்

A.கம்சத்வன்  178 புள்ளிகள்

K.திரிஷாந்த்  168  புள்ளிகள்

ஆகிய மாணவர்களே பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலைக்கு  பெருமை சேர்த்துள்ளனர் .