பிரதமராக பதிவியேற்ற மகிந்த : மைத்திரி – மகிந்த செய்த முதல் காரியம்!!

414

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச பிதமராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், பதவி பிரமாணம் செய்து கொண்டிருந்தார்.

இதனால் கொழும்பு அரசியல் பெரும் பரபரப்பை அடைந்துள்ளது. இந்நலையில், ஜனாதிபதியும், பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவும் சமய வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இந்த சமய வழிபாடுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

-தமிழ்வின்-