நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் பதற்றம்!!

814

நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நாடாளுமன்றத்திற்கு வெளியில் திரண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினர் மற்றும் பொதுஜன பெரமுண கட்சியினர் இடையில் இவ்வாறான அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது

இதனையடுத்து நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் விசேட அதிரடிப்படையினரும், பொலிஸாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.