சீரற்ற வானிலையால் வடக்கின் சகல பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண கல்விப் பணிப்பாளர் இத் தகவலை தெரிவித்துள்ளார்.
காலநிலை சீரின்மை காரணமாக பாடசாலைகளில் இன்று தவணைப்பரீட்சைகளை நடாத்த வேண்டாமென பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.