வாய்மூல வாக்கெடுப்பின் மத்தியில் குழப்பம் : ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்றம்!!

287

பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றத்திற்கு சபாநாயகர் வருகை தந்து வாய்மூல வாக்கெடுப்பினை ஆரம்பித்திருந்தார்.

எனினும் மஹிந்த அணியினர் சபாநாயகரின் ஆசனத்தை தூக்கிய நிலையில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக தெரிவித்து விட்டு களமிறக்கப்பட்டிருந்த விசேட பொலிஸாரின் பாதுகாப்புடன் சபாநாயகர் அங்கிருந்து வெளியேறினார்.