பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த உலங்குவானூர்தி!!

472

இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றம் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மஹிந்த அணியினர் முன்னெடுத்துள்ள போராட்டத்தால் இதுவரை சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்படவில்லை.

இந்த நிலையில் நாடாளுமன்ற மைதானத்தில் உலங்குவானூர்தி ஒன்று வந்துள்ளது.

இதில் வந்தவர் ஜனாதிபதியாக இருக்கலாம் அல்லது பிரதமராக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.