நாளை மீண்டும் நாடாளுமன்றம் கூடும் போது பெரும்பான்மையை நிரூபிக்க போவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
சற்று முன்னர் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றம் கூடும் வேளையில், பெரும்பான்மையை வெளிப்படுத்தும் கடிதத்ததை ஜனாதிபதியிடம் நாளை காலை ஒப்படைப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
எனினும் அதற்கு ஜனாதிபதி பெரிதாக விரும்பவில்லை. நாளைக்குள் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
எப்படியிருப்பினும் இணக்காடுகளின்றி கலந்துரையாடல்கள் நிறைவுக்கு வந்ததாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.