இருளிலும் கண்களை கவரும் கொழும்பின் முக்கிய பகுதி : வைரலாகும் புகைப்படங்கள்!!

471

கொழும்பு நகரமானது பகல் வேளையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அதேவேளை, இரவுப் பொழுதில் ஆங்காங்கே மின்குமிழ் வெளிச்சங்களுடன் அழகாக காட்சியளிக்கும்.

அந்த வகையில் கொழும்பு – கங்காராம விகாரை பகுதியில் அண்மையில் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட கண்களை கவரும் புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

அந்த கங்காராம பகுதியானது இருளுக்கு மத்தியில் தெருவிளக்குகள் வெளிச்சத்துடன் மிகவும் அழகாக காட்சியளிப்பதாக கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.