கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!!

566

சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று எம்பிலிப்பிடிய -சந்திரிக்கா கங்கை அருகாமை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள அடையளம் காணப்படுவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசத்தினை சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் கூரிய ஆயுதம் ஒன்றினாலும் தாக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று எம்பிலிப்பிடிய -சந்திரிக்கா கங்கை அருகாமை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.