வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் மகோற்சவம் -2019 கொடியேற்றதுடன் ஆரம்பம்!(படங்கள்)

1073


வவுனியா நகரில் அமைந்துள்ள அழகிய  அருள்மிகு  ஸ்ரீ கந்தசாமி  கோவிலின்  வருடாந்த  மகோற்சவம் கடந்த 12.01.2019  சனிக்கிழமை பகல் 11.30  மனியளவி  சிவஸ்ரீ  சர்வேஸ்வர  குருக்கள்  தலைமையில்  கொடிஏற்றதுடன்  ஆரம்பமாகியது.

பத்து  தினங்கள் இடம்பெறும்   மகோற்சவத்தில்



  • தேர் –20.01.2019 ஞாயிற்றுகிழமை (காலை 9.00 மணிமுதல்)
  • தீர்த்தம் – 21.01.2019 திங்கட்கிழமை ( காலை 9.00 மணிமுதல்)
  • 22.01.2019 செவ்வாய்க்கிழமை 1008 சங்காபிஷேகமும் காலை 8.30 மணிமுதலும் திருக்கல்யாணம் மாலை 4.30 மணிமுதலும் இடம்பெறவுள்ளன.
மேலும் புதிதாக அமைக்கபெற்ற அழகிய சித்திர தேரின் வெள்ளோட்டம் எதிர்வரும் 19.01.2019 சனிகிழமை பி.ப௧ல்.1.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.